Monday 21 November 2011

ரகசியங்கள்!



குளிர்ந்த காற்று-
தெரிவிக்கும் -
மழை வர -
போகிறதை!

வாசம் சொல்லிடும்-
அருகே மல்லிகை-
உள்ளதை!

வண்டுகளின் ரீங்காரம் -
சொல்லிடும் -
பக்கத்தில்-
பூந்தோட்டம் -
இருப்பதை!

குழந்தை-
 முகத்தில் மணக்கும்-
தாய் பால் வாசம் -
சொல்லிடும்-
பாசம் பாலான -
ரகசியத்தை!

மனதின் பட படைப்பு-
சொல்லுது-
தன் காதலியானவள்-
என்னை -
பார்க்க முடியாமல்-
 படும் பதபதைப்பை!

No comments:

Post a Comment